Sunday 20 January 2019

ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒழித்துக் கட்டுங்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒழித்துக் கட்டுங்கள். மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு என்ன தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே தேர்வு நடைமுறையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ பின்பற்றி சிரத்தையான ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத்தை பணிக்கவும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டங்களையும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் ஒப்பிட்டு பார்க்கலாம் நீங்கள் கூற வருவது போல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்போமானால் சில முரண்பாடுகள் தோன்றத்தான் செய்யும் எதுவாயினும் தற்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரிய பொறுத்தளவில் பல்வகை திறமைகளை வளர்த்துக்கொண்டு பாடம் நடத்துவது அவசியம் ஆகிறது. குறிப்பாக தற்போது நடத்தப்பட்ட பாடத்திட்டங்கள் interdisciplinary approach எனப்படும் வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.எனவே பல்வேறு துறைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. அதற்கு ஏற்ப திறமையான ஆசிரியர்கள் நாம் பணியமர்த்த வேண்டியது அவசியமாகியுள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் தற்காலங்களில் தகுதிபெற்ற ஆசிரியர்கள் தானா பணியாற்றி வருகிறார்கள் என்ற கேள்வி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஏனென்றால் ஆசிரியர் நினைத்தால் 10 மணி நேரம்கூட பணி செய்யலாம்.சேவை அடிப்படையில் கல்வி கற்பிப்பது ஆசிரியர்தான் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் குறிப்பாக அவர்கள் நீட் மற்றும் பள்ளிக் கல்வித் துறை நடத்தும் திறனாய்வுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு வகையான திறனறி தேர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எட்டாவது மாணவர்களுக்காக என் எம் எம் எஸ் எனப்பதும்' ஒன்பதாவது மாணவர்கள் trust எனப்படும் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்காக ntse எனப்படும் தேர்வும் எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்ப அத்தேர்வு ஆரம்பகாலம் முதலே பயிற்சியைக் கொடுத்து வந்து மற்றும் மாணவர்களை தயார் செய்து வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் நடத்தக்கூடிய பள்ளிக் கல்வித் தேர்வு துறை மூலம் நடத்தப்பட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளின் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதி எதிர்கொள்ளலாம். குறிப்பாக 11 மற்றும் 12ம் அவர்களுக்கு ஏதேனும் ஒரு திறனாய்வு தேர்வு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.ஏனென்றால் 11 12-ம் வகுப்பு மாணவனுக்கு திறனறிவுத் தேர்வு அறிமுகப்படுத்தும் போது அவர்கள் 11 வகுப்பு பாடத்தை ஒரு பார்வையில் எளிதில் அணுகுவார்கள் அவ்வாறு அணுகும் அணுகும்போது நீட் போன்ற போட்டித் தேர்வை எழிதில் எழுதி எதிர்கொள்வார்கள்.தற்போது சோம்பேறி ஆசிரியர்கள் எனப்படும் முட்டாள்தனமான பல ஆசிரியர்கள் உள்ளனர். அவ்வாறு உள்ளார்கள் என்பதால் பல ஆசிரியர்கள் இன்று நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு இளநிலை உதவியாளர் செய்யும் வேலையை விட குறைவாகத்தான் ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள் ஆனால் அறிவுகெட்ட ஆசிரியர்களால் கேவலமாகத்தான் பாடத்தை நடத்த முடிகிறது.நன்னெறியை கூட கற்பிப்பதில்லை.ஒழுக்கமாக வேலை செய்வதில்லை.அதிகமாக விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.இவ்வாறு பல்வேறு வகையான ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் எந்தவித தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.எனவே இவர்களை ஒரு நன்றாக திறனைத் தெளிவுப்படுத்தும் திறமையான ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே இந்த குப்பை தேர்வு வாரியத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம் எந்தவித பகுதிக்கும் தகுதியற்ற கேடுகெட்ட ஊழலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தயவுசெய்து இழுத்து மூடி விடுங்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஆசிரியர் தேர்வு நடைமுறைகளை ஒதுக்குங்கள் அவர்களிடம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி நன்றாக தேர்வு செய்யச் சொல்லி தாருங்கள் அவர்கள் நன்றாக தேர்வு செய்து தருவார்கள். ஒரு திறனாய்வு தேர்வு ஆசிரியர்களுக்கான பாடப்பிரிவு மதியம் நடத்தப்படும் தேர்வில் 100 வினாக்கள் அடங்கிய பொது அறிவு தாள்களை எழுதினால் மட்டும் தான் சிறப்பான உண்மையான சோம்பேறிகளுக்கு மாற்றான ஆசிரியர்களைத் தயார் படுத்த முடியும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு இளநிலை உதவியாளர் தேர்வு 200 வினாக்கள் பல்வேறு துறைகள் சார்ந்த ஆனால் அதை விட அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய ஒரே ஒரு பாடம் படித்தால் மட்டும் போதும் அல்லது இரண்டு பாடங்களை படித்தால் போதும் அவ்வாறுதான் உள்ளது அதுவும் வினாக்கள் 150 நாட்கள் மட்டுமே ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 200 வினாக்கள் பல்வேறு துறை சார்ந்த மிகவும் கடுமையான தேர்வு முறை அவ்வாறு இருக்க வேண்டும் ஆசிரியர் தேர்வு செய்யும் நடைமுறை இவ்வாறு குப்பை தனமாக இருக்கப்போய்த்தான் கேடு கெட்ட தனமாக தமிழக கல்வித் துறையும் தமிழக கல்வியும் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன பணிகள் செய்தது என்று நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம். நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் மூன்று வேளை உணவை உண்டு வருகிறீர்கள். நீங்கள் இந்த வருடம் மூன்று வேளை உணவை உண்ணும் போது நாம் இந்த வருடம் மற்ற தேர்வு வாரிய காட்டிலும் என்ன பணிகள் செய்தோம் என்று ஒரு முறை யோசித்து விட்டு உங்கள் தட்டில் உணவை சாப்பிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக ஒருவேளை உணவை உண்ணுவதற்கு வெட்கப்பட வேண்டும்.ஏனென்றால் நீங்கள் என்னென்ன செலவு செய்கிறீர்கள் எத்தனை தேர்வுகளை நடத்தி உள்ளீர்கள் எதையுமே எந்த வருடம் நீங்கள் வெளியிடவில்லை ஒரு முறையாக உத்தேச விடைகள் இறுதி விடைகள் எதையும் வெளியிடவில்லை முழுக்க முழுக்க கைக்கூலிகளாக கெட்டவர்களாக இந்த தேர்வு வாரியம் கெட்டுப்போய் நாசமாய் போய் விட்டது.நீங்கள் ஏன் சும்மா உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்து விட்டு சம்பளம் வாங்கி சாப்பிடுகிறார்கள் அதை தயவு செய்து நீங்கள் யோசிக்க மாட்டீர்களா?? இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் போய் பயிற்சி எடுங்கள் இல்லாவிடில் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு எங்காவது போய் விடுங்கள் நீங்கள் சும்மா உட்கார்ந்து வேலை செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். மக்கள் பணத்தை எவ்வளவு பணத்தை நீங்கள் வீணடித்து வருகிறது தெரியுமா? | Southern Part of Proud Dravidian <ganeshkumarscience@gmail.com>

No comments:

Popular Posts